500 ஆண்டுகள் பழமையான ரூ.25 கோடி மதிப்புடைய பச்சைக்கல் லிங்கம் மீட்பு - 2 பேர் கைது

0 3475

ரூ. 25 கோடி பச்சைக்கல் லிங்கம் மீட்பு - 2 பேர் கைது

சென்னை பூந்தமல்லி அருகே ரூ.25 கோடி மதிப்புடைய பச்சைக்கல் லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்

பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற பாலா, பாக்கியராஜ் என்ற 2 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்

9 கிலோ எடைகொண்ட பச்சைக்கல் லிங்கத்தின் உயரம் 7 செ.மீ , சுற்றளவு18 செ.மீ ஆகும்

பச்சைக்கல் லிங்கத்தை தாங்கி நிற்கும் நாகாபரணம், கருடன் உருவத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது

கைப்பற்றப்பட்டுள்ள பச்சைக்கல் லிங்கத்தை தாங்கி நிற்கும் நாகாபரணம் சிலை 500 ஆண்டுகள் பழமையானது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments