நடுவானில் மது போதையில் பயணி, பணிப் பெண்ணிடம் ரகளை செய்ததால் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்.!

0 4707

நடுவானில் மது போதையில் பயணி செய்த ரகளையால், பெங்களூரு வர வேண்டிய விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தோஹாவில் இருந்து வந்த விமானத்தில் மது போதையில் இருந்த பயணி, பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், சக பயணிகளுடன் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

பயணியின் ரகளையால் விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சர்புதின் உல்வார் என்பவரை போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments