சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எல்லைப்படை வீரர்கள் யோகா பயிற்சி.!

0 2424

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தரகாண்டின் பனி மூடிய இமயமலைப் பகுதியில் இந்தோ-திபெத்திய எல்லைப்படை வீரர்கள் யோகாசனம் பயிற்சி மேற்கொண்டனர்.

வருகிற ஜூன் மாதம் 22-ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடும் குளிருக்கு மத்தியில் 15 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments