தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரிப்பதால் நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

0 3144

தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரிப்பதால் நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டு இருந்த நிலையில் வெப்பநிலை 49 புள்ளி 2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவுக்கு உயர்ந்தது.

டெல்லியில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக வெயில் வாட்டி வதைப்பதால் அனல் காற்று வீசுகிறது.

வெயிலின் அளவு அதிகரிக்கும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1951ம் ஆண்டுக்குப் பின், இந்த ஆண்டு நேற்று தான் டெல்லியில் அதிக அளவு வெப்பம் பதிவாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments