இலங்கையில் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது.!

0 3120

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது.

கொழும்பு, காலே உள்ளிட்ட பகுதிகளில் அதிபர் கோத்தபயா பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டங்கள் வலுக்கின்றன. கடும் மின் பற்றாக்குறைக்கு மத்தியில் தலைநகர் கொழும்பு வண்ணமிகு விளக்குகளால் மிளர்ந்தது.

இதனிடையே தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. ரத்னபுரா, Kalutara உள்ளிட்ட பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. இலங்கை கடற்படை களமிறக்கப்பட்டு மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments