ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் கடல் உள்வாங்கியது..!

0 3638
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் கடல் உள்வாங்கியது..!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் காலை முதலே வழக்கத்தை விட 10 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.

இதனால் கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நிற்கின்றன. இதனால் கடற்கரையோரம் உள்ள பவளப்பாறைகள்,சங்கு, சிப்பி, நட்சத்திர மீன் உள்ளிட்டவை வெளியே தெரிந்தன.

இது குறித்து கடல் சார் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட போது புயல் சமயங்களில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலில் நீர் உள்வாங்குவது வழக்கம் தான் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments