காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் உற்சவத்தையொட்டி கருடசேவை... திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

0 9442

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற  கருடசேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். 

அதிகாலை 6 மணி அளவில் பெருமாள் கருட சேவை உற்சவம் புறப்பட்டார். 15 கிலோமீட்டர் தூரம் கருட வாகனத்தில் அமர்ந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இந்த உற்சவத்தில் காஞ்சிபுரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments