என் உயிருக்கு ஆபத்து, சதித்திட்டம் தீட்டுவது யார் என்று தெரியும் - இம்ரான் கான்

0 2771

தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்த சதியின் பின்னால் இருப்பது யார் என்று தமக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

சியால்கோட்டில் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர், தம்மைக் கொல்லும் சதித்திட்டம் பாகிஸ்தானில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறினார்.

தாம் ஒரு வீடியோவில் இதில் தொடர்புடையவர்களின் பெயர்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறிய இம்ரான் கான் தாம் கொல்லப்பட்டால் இந்த வீடியோ மக்களின் முன்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments