மெட்ரோ ரயில் நிலையம் அருகே அடுக்குமாடிக் கட்டடத்தில் தீவிபத்து.. தீயைக் கட்டுப்படுத்தப் முடியாமல் போராடிய தீயணைப்பு வீரர்கள்..!

0 2656
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே லாரி மோதிய விபத்தில் அரசுப் பள்ளி தலைமையாசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லதா என்பவர் அரசு நகராட்சிப் பள்ளியில் பணியாற்றும் நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பேருந்து நிலையம் அருகே அவர் சென்றபோது பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராவிதமாக பக்கவாட்டில் சென்ற சரக்கு லாரி உரசியதில் அவர் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். BREATHE விபத்தை ஏற்படுத்தியபின் தப்பிச்செல்ல முயன்ற லாரியை மடக்கிப் பிடித்த மக்கள், ஓட்டுநரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் உள்ள கட்டடத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், 24 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

டெல்லி முண்டகா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் மூன்று தளங்களில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கட்டுப்படுத்த முயன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments