தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது.. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு..!

0 5722
தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது.. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு..!

தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 55 ஆம் ஆண்டு கம்பன் விழாவை தொடங்கி வைத்துப் பேசிய அவர், ஜிப்மரில் தமிழ் இல்லை என கூறி அதனை அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்தி நோயாளிகளுக்கு தொந்தரவு தருவதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments