அசாமில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

0 3607

அசாம் மாநிலம் குவகாத்தியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ தங்க கட்டிகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திமாபூர் - குவகாத்தி தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆயில் டேங்கர் லாரிகள் உள்பட 3 லாரிகளை மடக்கி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, அதனுள் 96 தங்க கட்டிகளை பல்வேறு இடங்களில் மறைத்து கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

மியான்மார், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments