கோடை வெயில்...மலை ஏறிச்சென்று மகத்தான செயல்...பறவைகளின் தாக்கத்தை தணிக்கும் இளைஞர்.!

0 3631

பீகார் மாநிலம் கயாவில் இளைஞர் ஒருவர் பறவைகளுக்காக திறந்தவெளி கூண்டு கட்டி அதை மலைகளில் ஏறிச்சென்று வைத்துவிட்டு வருகிறார்.

அதனுள் பறவைகளுக்கு தானியங்களையும், தண்ணீரையும் வைத்து விட்டு வருகிறார்.

நீர்நிலைகளையும், பறவைகளையும் காக்க கயாவில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வரும் ரஞ்சன் குமார் கோடைக் கால வெப்பத்தில் பறவைகளுக்காக தண்ணீரை கொண்டு வருகிறார். அவரது சகோதரர்களும் இப்பணியில் உதவுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments