உக்ரைனில் பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல்... 3 பேர் உயிரிழப்பு!

0 2170

உக்ரைனில் பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

செர்னிகிவ் நகரில் உள்ள இரண்டு பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த நிலையில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய படைகளின் கடும் தாக்குதலில் செர்னிகிவ் நகரில் கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments