சட்டிஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் உயிரிழப்பு

0 2740

சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் விவேகானந்தர் விமான நிலையத்தில் பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதாக சட்டிஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

உயிரிழந்த கேப்டன் பாண்டா மற்றும் கேப்டன் ஸ்ரீவாத்சவா குடும்பங்களுக்கு சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் டிவிட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments