மலை கிராமத்தில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்.. வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை!

0 2243

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சோலைக்காடு மலை கிராமத்தில் காட்டு யானைகள் கூட்டம் உலா வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை கூட்டம் நடந்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு இந்த காட்டு யானை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments