தாஜ்மகாலின் 22 ரகசிய அறைகளை திறக்க அனுமதி மறுப்பு

0 4079

தாஜ்மகாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளின் கதவுகளைத் திறக்கத் தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரஜனீஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தாஜ்மகால் கட்டடம் ஒரு சிவன்கோவில் என்றும், அது பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments