போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு - அமைச்சர் சிவசங்கர்

0 3753
போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கத் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கத் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில், 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அமைச்சர் சிவசங்கர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொமுச, அண்ணா தொழிற்சங்கம், உள்ளிட்ட 66 சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 2 சதவித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments