வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வந்த ஹவாலா நன்கொடை.. ஈரோட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தும் நபரை கைது செய்த சி.பி.ஐ..!

0 25340
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வந்த ஹவாலா நன்கொடை.. ஈரோட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தும் நபரை கைது செய்த சி.பி.ஐ..!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை பெற்றது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த வாகாஷ் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.

சட்டவிரோதமாக நன்கொடை பெற்றது தொடர்பாக நாடு முழுவதும் பல தொண்டு நிறுவனங்களுக்கு தொடர்புடைய  40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.   

ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தும் வாகாசை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், வரும் 13-ஆம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments