நாமக்கல்லில் தவறவிடப்பட்ட மற்றும் திருட்டு போன 77 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு!

0 2604

நாமக்கல்லில் தவறவிடப்பட்ட மற்றும் திருட்டு போன சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

போலீசாரால் மீட்கப்பட்ட 77 செல்போன்களையும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி உரியவர்களிடம் ஒப்படைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments