அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

0 4646
அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் ராஜபக்ச

கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல்

அதிகாரப்பூர்வ இல்லமாக அலரி மாளிகையை பயன்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச

இன்று காலை பலத்த ராணுவப் பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல்

மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுக்கு விமானத்தில் சென்றுவிடலாம் என்பதால் மக்கள் திரண்டனர்

நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments