"பருத்தி நூல் பற்றாக்குறை, விலை உயர்வை கவனத்தில் கொள்வேன்" - நிர்மலா சீதாராமன்

0 5650

பருத்தி நூல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வை கவனத்தில் கொள்வதாகக் கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைத்தரகர் இன்றி நேரடியாக காட்டன் கார்பிரேஷன் நிறுவனமே பஞ்சை கொள்முதல் செய்வது குறித்து துறை ரீதியாக பரிசீலிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜவுளி தொழில் துறையினருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்து ஜவுளிதொழில் கூட்டமைப்பு சார்பில் கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments