"எந்தப் பகுதியையும் ரஷ்யாவிடம் விட்டுக்கொடுக்காமல் போரில் வெற்றி பெறுவோம்"-அதிபர் செலன்ஸ்கி

0 4272
ரஷ்யா வசம் எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்காமல் போரில் வெற்றி பெறுவோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வசம் எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்காமல் போரில் வெற்றி பெறுவோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படைகள், சோவியத் படைகளால் வீழ்த்தப்பட்ட தினம் உக்ரைனில் அனுசரிக்கப்பட்டது.

அப்போது பேசிய செலன்ஸ்கி, உக்ரைன் மண்ணில் எதிரிகளால் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளை விதைக்க முடியுமே தவிர ஒருபோதும் வேரூன்ற முடியாது எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments