இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் - இன்று பதவியேற்பு.!

0 2345

இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக இன்று பதவி ஏற்கின்றனர்.

இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்கிறது.

அசாம் மாநிலம் கவுஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷூ ஜூலியா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments