நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரிய ராணுவம் தகவல்!

0 1404

நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

சின்போ நகரின் கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்த்ததாகவும், ஏவுகணை சோதனைக்கான அனைத்து வசதிகளையும் வட கொரியா வசம் உள்ளதாக தென் கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் வடகொரியா செலுத்திய ஏவுகணை தங்களது பிரத்யேக பொருளாதார மண்டலம் பிரிவிற்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments