இந்திய எல்லைக்குள் ஊடுருவிப் பறந்த பாக். டிரோன்.. 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டிய இந்தியப் படையினர்

0 2661
இந்திய எல்லைக்குள் ஊடுருவிப் பறந்த பாக். டிரோன்.. 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டிய இந்தியப் படையினர்

ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவிய பாகிஸ்தானின் டிரோன் பாதுகாப்புப் படையினரால் அடையாளம் காணப்பட்டு சுடப்பட்டது.

இதையடுத்து அந்த டிரோன் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று விட்டது. சர்வதேச எல்லைத் தாண்டி டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் டிரோனை சுட்டு வீழ்த்த பல ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து டிரோன் திரும்பிச் சென்ற போதும் அப்பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments