திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்.. அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பவனி..!

0 1882
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்.. அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பவனி..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவத்தின் 3-ஆம் நாள் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதையடுத்து, பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமியும்-அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து, நான்கு கால் மண்டபத்தில் அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments