ஐதராபாத்தில் மாற்றுமத பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை...ஏபிவிபி மாணவர்கள் போராட்டம்!

0 3192

ஐதராபாத்தில் மாற்று மதப் பெண்ணைத் திருமணம் செய்த இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஏபிவிபி மாணவர் இயக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குக்கட்பள்ளிச் சாலையில் அமர்ந்து வாகனங்களை மறித்ததுடன், இளைஞர் நாகராஜின் கொலைக்கு நீதி வழங்கக் கோரி முழக்கமிட்டனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்களை அங்கிருந்து அகற்றிக் காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments