இந்தூரில் 2 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 7 பேர் உடல் கருகி பலி

0 1930

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஸ்வர்னா பாக் காலனி பகுதியில் அதிகாலையில் இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கும் இந்தூர் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments