அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் கலச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த ஆவணப்படம் எடுக்கப்படும் - அமைச்சர் கயல்விழி

0 2893

அழிவின் விளிம்பிலுள்ள தோடர், குரும்பர், இருளர் உள்ளிட்ட 6 பழங்குடியினரின் கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல 50 லட்ச ரூபாய் செலவில் ஆவணப்படம் எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி அறிவித்துள்ளார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். வீடற்ற 500 தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments