பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

0 3807

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அரசியல் ஆதாயத்துக்காக வன்முறையைத் தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள் தான் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments