செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

0 1542

செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

மருத்துவக் கல்லூரியின் ஆண், பெண் விடுதிகள் இரண்டிலும் தொற்று பாதிப்பு

969 மாணவர்கள் படிக்கும் சூழலில் சென்னை ஐஐடி-யை போல் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை நடத்த கல்லூரி நிர்வாகம் திட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments