முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

0 2571
முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் வருவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை அபிராமபுரத்தில் கோடைக்காலக் கடும் வெப்பம் மற்றும் அனல்காற்றுப் பாதிப்புத் தடுப்பு விழிப்புணர்வுக் கண்காட்சியைத் தொடக்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments