ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை.. சென்னையில் 2 பேர் கைது

0 1900
ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை.. சென்னையில் 2 பேர் கைது

மும்பையில் இருந்து ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்த 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் மதுரவாயல் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை மும்பையில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments