ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இந்திய - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

0 2296
ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இந்திய - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

சுதந்திர தினம், குடியரசு தினம் உட்பட தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளின் போதும் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் ரம்ஜான் தினமான இன்றும் வீரர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments