தூய்மையான தங்கம் மற்றும் வெள்ளி நாணய தொகுப்பை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம்

0 2394
தூய்மையான தங்கம் மற்றும் வெள்ளி நாணய தொகுப்பை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம்

அட்சய திருதியை முன்னிட்டு, மிக தூய்மையான தங்கம் மற்றும் வெள்ளி நாணய தொகுப்பை தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரின்ஸ் ஜுவல்லரி நகை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை சுஹாசினி மணிரத்னம், இதன் விற்பனையை தொடங்கி வைத்தார்.

பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவனம், எம்எம்டிசி எனப்படும் மினரல்ஸ் அண்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் இணைந்து மிக தூய்மையான தங்கம் மற்றும் வெள்ளி நாணய தொகுப்பு விற்பனையை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments