திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை

0 1690

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி பக்தர்கள் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மற்றும் 290 கிராம் தங்கம், 919 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

image

கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments