”சீனாவில் கொரோனா சமூக பரவல் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” - ஷாங்காய் மாநகர நிர்வாகம்
சீனாவின் ஷாங்காயில் கொரோனா தொற்று பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ள நிலையில், அது திறம்பட கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக, ஷாங்காய் மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொற்று தடுப்பு பணியில், கூட்டாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஷாங்காய் நகர நிர்வாகம், அண்மைக்கால தொற்று பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில் முதற்கட்ட முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக கூறியுள்ளது. இதனிடையே ஷாங்காயில் ஒரே நாளில் புதிதாக 788 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
Comments