வழக்காடு மொழி - பிரதமர் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு.!

0 3229

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டுமெனப் பிரதமர் மோடி கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் தொழிலாளர் நாளையொட்டி மேல்பாடி ஊராட்சி மன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments