60 லட்சம் டன்னுக்கு மேல் நிலக்கரி கையிருப்பில் உள்ளது - மத்திய நிலக்கரி நிறுவனத் தலைவர்

0 2324

60 லட்சம் டன்னுக்கு மேல் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அறிவித்துள்ள மத்திய நிலக்கரி நிறுவன தலைவர் பி.எம்.பிரசாத், தினசரி 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், மின் தட்டுப்பாடு நிலவும் மாநிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் டன்னுக்கு மேல் நிலக்கரி அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பகுதிகளின் நிலவரத்தை மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு தினசரி கண்காணித்து வருவதாகவும் மொத்தமாக ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments