உயர் எத்தனால் எரிபொருளின் தற்காலிக விற்பனைக்கு தள்ளுபடி… அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு

0 2265

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் உயர் எத்தனால் எரிபொருளின் தற்காலிக விற்பனையை தள்ளுபடி செய்து அறிவித்தது.

எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் உயர் எத்தனால் எரிபொருள் விற்பனையை அனுமதித்துள்ளது. இது சோளம் உள்ளிட்ட பொருட்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் எத்தனாலின் விற்பனையை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

மேலும் 16 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் எத்தனாலை போட்டியாக கருதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments