சர்வதேச யோகா தினம் வர உள்ளதை ஒட்டி இந்தோ - திபெத்திய எல்லை வீரர்கள் யோகா பயிற்சி

0 3312

சர்வதேச யோகா தினம் வர உள்ளதை ஒட்டி இமாலய வீரர்கள் என அழைக்கப்படும் இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உத்தரகாண்டில் உள்ள இமய மலை மீது யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

வரும் ஜூன் மாதம் 22-ம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடும் குளிருக்கு மத்தியில் 15 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் காண்போரை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments