பைக் பைனான்ஸ் கட்ட பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது..!

0 3532
பைக் பைனான்ஸ் கட்ட பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது..!

பைக் பந்தயத்தில் இழந்த பணத்தை சங்கிலி பறிப்பின் மூலம் எடுக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த இரு பட்டதாரி இளைஞர்களை கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவர்களை சிசிடிவி கொண்டு தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர், இந்நிலையில் அழிகிய மண்டபம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய இருவரை பிடித்தனர்.

விசாரணையில் இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அபி என்றும், பைக் ரேசில் இழந்த பணத்தை பெறவும் லோனில் உள்ள பைக்கை சொந்தமாக்கவும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments