கோழி தீவனம் ஏற்றி வந்த மினி லாரி வளைவில் வேகமாகத் திரும்பிய போது சாலையில் கவிழ்ந்து விபத்து..!

0 25443
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சாலை வளைவில் வேகமாகத் திரும்பிய மினி லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சாலை வளைவில் வேகமாகத் திரும்பிய மினி லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

கோழித்தீவனம் ஏற்றி வந்த அந்த மினி லாரி, காரசேரி பகுதியில், வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் உள்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் அதிவேகமாக வாகனத்தை இயக்கியது விபத்திற்கு காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments