மலையாள நடிகர் விஜய் பாபு மீது பலாத்கார வழக்குப் பதிவு

0 6313

பலாத்கார குற்றச்சாட்டை அடுத்து கேரள நடிகர் விஜய் பாபு மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு, தனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பலாத்காரம் செய்ததாக கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 22ம் தேதி போலீசில் புகார் கூறியிருந்தார். இதையடுத்து விஜய் பாபு மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையின் தன்னைப் பற்றி புகார் கூறிய பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments