உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் வேதித் தொழிற்சாலையில் தீ விபத்து.!

0 1788

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் வேதித் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டதில் அப்பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது.

மீரட்டின் மேவானா என்னுமிடத்தில் உள்ள வேதித்தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

வேதிப்பொருட்கள் தீப்பற்றியதால் ஆலை, எந்திரங்கள், கிடங்கு ஆகியவற்றிலும் தீ பரவியது.

அங்கு மூண்டெழுந்த தீ உயரமாக எழுந்ததுடன் அப்பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments