சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் 15 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடக்கம்.!

0 2935

சென்னையில் விபத்து நடந்த கடற்கரை ரயில் நிலையத்தின் நடைமேடையில் இருந்து சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் புறநகர் ரயில் சேவை தொடங்கியது.

விபத்துக்குள்ளான ரயிலின் 2 பெட்டிகளில் இருந்து மற்ற 10 பெட்டிகளுக்கும் உள்ள இணைப்பை நவீன வெல்டிங் எந்திரம் மூலம் ரயில்வே பொறியாளர்களின் மேற்பார்வையில் ஊழியர்கள் தனியாக பிரித்தனர்.

இதனையடுத்து விபத்து நடந்த முதலாம் நடைமேடையில் இருந்து சுமார் 100 மீட்டர் அருகே இருந்து மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments