எந்த ஒரு தீய சக்தியாலும் உக்ரைனை அழிக்க முடியாது - அதிபர் செலன்ஸ்கி.!

0 2983

எந்த ஒரு தீய சக்தியாலும் உக்ரைனை அழிக்க முடியாது என ஈஸ்டர் தின உரையில் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தலைநகர் கீவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சோஃபியா தேவாலயத்தில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய செலன்ஸ்கி, அண்டை நாடான ரஷ்யா-வால் ஏற்படுத்தப்பட்ட இருளில் இருந்து விரைவில் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments