சென்னையில் 2 வாரமாக போலீசார் சிறப்பு சோதனை...சுமார் 1,067 கிலோ குட்கா உள்ளிட்டவை பறிமுதல்!

0 2199

சென்னையில் கடந்த 2 வாரமாக நடைபெற்ற சிறப்பு சோதனையில் ஆயிரத்து 67 கிலோ குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 10ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி விற்பனை செய்தல் தொடர்பாக 385 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments