குஜராத்தில் கோவில் திருவிழாவில் பக்திப் பாடல்கள் பாடிய பாடகர்கள் மீது பண மழை.!

0 3972

குஜராத்தின் சூரத் நகரில் கோவில் திருவிழாவில் பக்திப் பாடல்கள் பாடிய பாடகர்கள் மீது பண மழை பொழிந்துள்ளனர்.

சூரத்தில் கோவில் திருவிழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். அப்போது இசையார்வலர்கள் சிலர் பணத்தாள் கட்டுகளைக் கொண்டுவந்து பாடகர்கள் மீது பொழிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments