கொடநாடு பங்களாவில் தடயங்கள் ஏதும் அழிந்து விடக் கூடாது என்பதற்காக சசிகலா கொடநாடு பங்களாவிற்கு செல்லவில்லை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

0 2942
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சசிகலாவிடம் 2 நாட்கள் விசாரணை

கொடநாடு பங்களாவில் கதவுகள் உடைக்கப்பட்டு காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் தடயங்கள் ஏதும் அழிந்து விடக் கூடாது என்பதற்காக சசிகலா கொடநாடு பங்களாவிற்கு செல்லாமல் இருந்ததாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக வழக்கு தொடர்பாக நேற்று ஐந்தரை மணிநேரம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே, விசாரணை தொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments